thanjavur மூடநம்பிக்கையால் குழந்தை நரபலி: மூவர் கைது நமது நிருபர் டிசம்பர் 18, 2021 தஞ்சாவூர் அருகே குழந்தையை நரபலி கொடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.